‘ முன்னே 20 வரும் பின்னே பஷில் வருவார்’
நாடாளுமன்றத்துக்கு பஷில் ராஜபக்ஷ வருவது எமக்கொன்றும் புதுமையான விடயமல்ல எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வந்தபோதே பஷில் வருவாரென்று தெரிந்துக்கொண்டோம் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், அரசாங்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பற்றி கதைப்பதற்கு கூட யாருமில்லை என்பதால் சேர் பெயிலென தெரிந்துக்கொண்டு அதிலிருந்து மீள பஷிலைப் பயன்படுத்த … Continue reading ‘ முன்னே 20 வரும் பின்னே பஷில் வருவார்’
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed